Skip to content

ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட ர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக  நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். கூட்டம்… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கிராமசபைக் கூட்டம் ஒத்திவைப்பு…தமிழ்நாடு அரசு..!!

  • by Authour

தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 26 – குடியரசு தினம், மார்ச் 29- உலக தண்ணீர் தினம், மே 1… Read More »கிராமசபைக் கூட்டம் ஒத்திவைப்பு…தமிழ்நாடு அரசு..!!

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம்… Read More »செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.  இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கில் விசாரணை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

  • by Authour

நீட்  குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று  காலை  மக்களவையும், மாநிலங்களவையும் அமளி துமளியானது . இதனால் இரு அவைகளும்… Read More »மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

error: Content is protected !!