வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…
கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில்… Read More »வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…