திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை கடைகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில்… Read More »திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..