Skip to content
Home » ஐபிஎஸ்

ஐபிஎஸ்

11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக… Read More »11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர  மாநாடு  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல்  கவிஞர் மாளிகையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… Read More »கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…

உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு.. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த உமா, டிஜிபி அலுவலக தலைமையிட உதவி ஐஜியாகவும், பொருளாதாரக்… Read More »தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…

சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179… Read More »சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… * வேலூரில் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த டி.அசோக்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்ட சேவூர் எக்ஸ்வி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.… Read More »14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

  • by Senthil

சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஐஏஎஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு… சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ராணிப்பேட்டை… Read More »தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

  • by Senthil

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்து பேசினார். அவர் பேசும்போது, நாட்டில்… Read More »நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

error: Content is protected !!