Skip to content

ஐகோர்ட்

இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், ‘‘அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல் புதூர் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு… Read More »இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

வேலூர் தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த  ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர்  2006 -2011  காலகட்டத்தில் வருமானத்துக்கு மீறி ரூ.3.15 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.… Read More »சொத்து குவிப்பு :மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம்… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி  குறித்து   தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது   போலீசில் புகார்  செய்யப்பட்டது.  எம்.பி. , எம்.எல்.ஏக்கள்… Read More »ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர்  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளானார்.  இது தொடர்பாக பிரியாணிக்கடைக்காரர்  கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் இந்த வழக்கை  சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என  வழக்கறிஞர்… Read More »சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

  • by Authour

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து.   இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு குறித்து  சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதாக, வடிவேலு  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை… Read More »வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் முக்கிய முடிவு

  • by Authour

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி  சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக,… Read More »இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் முக்கிய முடிவு

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

  • by Authour

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள… Read More »மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா  பயிற்சி பெண் மருத்துவர்  அங்குள்ள ஆர்.ஜி கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை மாநில போலீசார்  விசாரித்து வந்தனர். இந்த வழக்கை  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்… Read More »கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!