Skip to content

ஏற்காடு

ஏற்காட்டில் திருச்சி பெண் கொலை- வாலிபர் கைது

திருச்சியை சேர்ந்த ஒரு இளம் பெண் சேலத்தில் பணியாற்றி வந்தார். இவர்  புது பஸ் நிலையம் அருகே  விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.  சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்ற  அந்த பெண்… Read More »ஏற்காட்டில் திருச்சி பெண் கொலை- வாலிபர் கைது

ஏற்காட்டில் நிலச்சரிவு….. போக்குவரத்து பாதிப்பு

பெஞ்சல் புயல் காரணமாக  சேலம் மாவட்டத்தில்  கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு… Read More »ஏற்காட்டில் நிலச்சரிவு….. போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை தொடங்குகிறது. 26ம் தேதி வரை இந்த விழா… Read More »ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. விழாவினை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பண்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். நேரு… Read More »ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….

error: Content is protected !!