Skip to content
Home » ஏரி

ஏரி

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

  • by Senthil

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப்… Read More »கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம.  இவர் அரசு தலைமை மருத்துவமனையில் (உடற்கூறு பிரிவில்) தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலியமூர்த்தி இவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

நெய்குளத்தில் ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள  நெடுங்கூர் தண்ணி பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நெய்க்குளம் சர்வே எண் 126/2. 5.64 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தனிநபர் ஆக்கிரமித்தும் கரையில்… Read More »நெய்குளத்தில் ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு….

ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமம் அம்பேத்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணதாசன். இவரது மகன்கள் அருள்(10), அஜய்(8) மற்றும் சந்தீப்(7). இவர்களும், அதே கிராமத்தில் உள்ள அம்மன் கோயில்… Read More »ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

error: Content is protected !!