பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்தியா சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவரது உடல்… Read More »பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..