Skip to content

எஸ்பி

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட… Read More »காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (07.02.2025) எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்… Read More »திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

திருச்சி எஸ்பியிடம் மனு அளிக்க வந்தவரை வலுகட்டயமாக ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ..

  • by Authour

கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற தவெக திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவரும் வழக்கறிஞருமான சீனிவாசன் உள்ளிட்ட 2 பேர் விபத்தில்… Read More »திருச்சி எஸ்பியிடம் மனு அளிக்க வந்தவரை வலுகட்டயமாக ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ..

திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

  • by Authour

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி-யிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…. இவற்றில் கூறியதாவது… திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட… Read More »திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ் .பி.யாக பணியாற்றியதாகவும் தான் ஒரு பல் மருத்துவர் எனவும் பின்னர்தான்… Read More »கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Authour

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Authour

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஓட்டத்தட்டை பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் வினிதா (22) . இவருக்கு 17 வயதாக இருக்கும் போது கடந்த 2018 ல் அதே பகுதியைச் சேர்ந்த முருகையன்… Read More »காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

error: Content is protected !!