Skip to content

எழுத்தாளர்

தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற… Read More »தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த… Read More »தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

எழுத்தாளார் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ம் தேதி  அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்ததால், இவரையும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல… Read More »எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

error: Content is protected !!