Skip to content
Home » எம்எல்ஏ

எம்எல்ஏ

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

  • by Senthil

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: , சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சகோதரி  ராஜலட்சுமி , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு,… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற… Read More »2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காடுவெட்டான்குறிச்சி ஊராட்சியில், 75 – வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபைக் கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி நடராஜன் அவர்கள் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்… Read More »கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில்… Read More »ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தொகுதி  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த  வெ.சின்னையாவின் 21 ம்ஆண்டு நினைவு தினம் திருமயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  வட்டார காங்.தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிறுபான்மைப்பிரிவுஅமைப்பாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

  • by Senthil

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 56 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. கீழப்பகுதி ஊராட்சி… Read More »கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்… Read More »தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

காவிரி படுகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு… எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆதரவு…

  • by Senthil

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை….. கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை… Read More »காவிரி படுகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு… எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆதரவு…

நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு வருகின்ற 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை… Read More »நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

error: Content is protected !!