Skip to content
Home » என்ஐஏ

என்ஐஏ

கருக்கா வினோத்தை 5 நாள் காவில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல்

  • by Senthil

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை காம்பவுண்ட் சுவர் அருகே 2 மாதங்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக  பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.… Read More »கருக்கா வினோத்தை 5 நாள் காவில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல்

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…. என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது…

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…. என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது…

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர்  மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில்  வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது.  சோதனை நடைபெறும்… Read More »ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை  உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின்… Read More »கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில்… Read More »திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

கேரள மாநிலம்  ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த ஏப்ரல் 2-ந்தேதி எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்றபோது, அதில் பயணித்த நபர் ஒருவர்,… Read More »கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி… Read More »கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

error: Content is protected !!