Skip to content

எடப்பாடி

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் நடைபெறும்  தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 11.45 மணி அளவில் பசும்பொன் வந்தார். தேவர் நினைவிடத்தில்  மாலை அணிவித்து மரியாதை … Read More »பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த… Read More »தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து 30 நிமிடம் பேசினார்.  சந்திப்பு முடிந்து வெளியே வந்த  தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுச்செயலாளர்… Read More »எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

  • by Authour

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின்  பெயர்,  சின்னம்,  கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

எடப்பாடி நாளை டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நாளை டில்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க  செல்கிறார்… Read More »எடப்பாடி நாளை டில்லி பயணம்

எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க… Read More »எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த  ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆடம்பர பங்களா உள்ளது.  அவர் மறைந்த பின்னர் அந்த பங்களாவில் சில மர்ம நபர்கள் புகுந்து காவலாளியை கொன்று விட்டு  கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய… Read More »கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

அதிமுக மாநாடு… ஜோதி ஓட்டம்….. எடப்பாடி தொடங்கி வைத்தார்

  • by Authour

மதுரையில் வரும் 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று… Read More »அதிமுக மாநாடு… ஜோதி ஓட்டம்….. எடப்பாடி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!