Skip to content

எடப்பாடி

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

  • by Authour

அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று  சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர்  எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக  மாநாடு நடத்தினோம். … Read More »மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்… Read More »கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும்  26-ந்தேதி  சென்னை  அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது.  2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச்… Read More »அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 7-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை  அணிந்து… Read More »7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள… Read More »அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில்… Read More »எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ,  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் எடப்பாடி … Read More »ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி… Read More »21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம்… Read More »கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்..    மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த… Read More »திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

error: Content is protected !!