Skip to content

எடப்பாடி

ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

  • by Authour

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24- ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக… Read More »ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

  • by Authour

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதி்முக அறிவித்து விட்டது.  40 தொகுதிகளிலும் தனித்து களம் காண அதிமுக  பணிகளை தொடங்கி விட்டது. பாஜகவை தவிர்த்து ஒரு கூட்டணி அமைக்க  அதிமுக நடவடிக்கை… Read More »கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

  • by Authour

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

  • by Authour

கவர்னர் உரை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு… Read More »கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

முதலீட்டாளர்கள் மாநாடு….. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி

  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில்  முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய… Read More »முதலீட்டாளர்கள் மாநாடு….. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவன தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச்… Read More »வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் ,இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமரை வரவேற்க எடப்பாடி வரவில்லை என்பதால் எங்களுக்கு கவலை இல்லை. பிரதமர் மோடியை  யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை வரலவேற்க… Read More »பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்…. திருச்சியில் எடப்பாடி பேட்டி..

திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் எம்.தங்கவேல் திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் மறைந்த சட்டமன்ற… Read More »அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்…. திருச்சியில் எடப்பாடி பேட்டி..

error: Content is protected !!