Skip to content

எடப்பாடி பழனிசாமி

கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

கோடநாடு, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளல் இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  கோடநாடு, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஆஜராக இபிஎஸ்-க்கு ஆணை.  வரும் 30,31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள… Read More »கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

எடப்பாடியின் அதிகாரபோதையால் தான் அதிமுக தோற்றது… ஓபிஎஸ் பேச்சு…

  • by Authour

முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம்,… Read More »எடப்பாடியின் அதிகாரபோதையால் தான் அதிமுக தோற்றது… ஓபிஎஸ் பேச்சு…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சேர வேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பாதிக்கும் வகையிலும், தனது சுய லாபத்திற்காக தனிப்பட்ட சமூகத்திற்காக 10.5 சதவீத… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

  • by Authour

அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர். மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம்… Read More »மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனம்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது… அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு… Read More »எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனம்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

error: Content is protected !!