Skip to content

ஊ.ம.தலைவர்

குப்பை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஊ.ம. தலைவர்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆணைக்கிணங்க கூடுதல் ஆசிரியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் மாதத்தின் முதல் திங்கள் கிழமை தோறும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தஞ்சாவூர்… Read More »குப்பை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஊ.ம. தலைவர்….

கழிவு நீர் கால்வாய் குறித்து தவறான தகவலை எம்எஸ் விஜயபாஸ்கர் பரப்புகிறார்… ஊ.ம.தலைவர் குற்றச்சாட்டு…

கரூர் மாவட்டம், ஆண்டான் கோயில் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சஞ்சய் நகரில் நேற்று இந்த பகுதிக்கு ஆய்வுக்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்களிடம் ஒரு பொய்யான அறிக்கையை ஊடகம்… Read More »கழிவு நீர் கால்வாய் குறித்து தவறான தகவலை எம்எஸ் விஜயபாஸ்கர் பரப்புகிறார்… ஊ.ம.தலைவர் குற்றச்சாட்டு…

திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மன்றத்தின் தலைவராக கலைசெல்வி என்பவரும், துணைத் தலைவராக புவனேஸ்வரி என்பவரும் உள்ளனர். தளுகை ஊராட்சியில் அரசின் நிதியை தேவையற்ற முறையில் செலவு… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..

error: Content is protected !!