லாரி அலுவலக ஊழியரை தாக்கி பணம் கொள்ளை…. 3 பேர் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..
திருச்சி பாலக்கரை உதயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் அவர்… Read More »லாரி அலுவலக ஊழியரை தாக்கி பணம் கொள்ளை…. 3 பேர் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..