Skip to content

ஊராட்சி அலுவலகம்

சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி… Read More »சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

  • by Authour

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஊராட்சி தலைவர்களிடம் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி ஏலூர் பட்டி… Read More »திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

error: Content is protected !!