உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது
2025 உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏஎஃப்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலக தடகள போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர்… Read More »உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது