வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (32) இவர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு போத்தீஸீல் பணிபுரிந்து வேலையிலிருந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் ஒரு மனைவியும் உள்ளனர்.நேற்று… Read More »வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..