Skip to content

உயிரிழப்பு

மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு….

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது. அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில்… Read More »மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு….

சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு…

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களேயான யானை குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர்… Read More »சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு…

வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

  • by Authour

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

புதுகையில் பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு… அவரது மனைவிக்கு ரூ. 1லட்சம் நிதியுதவி…

  • by Authour

புதுக்கொட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரிமளம் வட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து… Read More »புதுகையில் பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு… அவரது மனைவிக்கு ரூ. 1லட்சம் நிதியுதவி…

கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில்உள்ள கிராம சேவை மைய கட்டிட கிரில் கம்பி இடுக்கில் மாட்டிக்கொண்ட ராஜேந்திரன்(50) என்பவர் சம்பவ இடத்திலேயே கழுத்தைவெளியே எடுக்கமுடியாமல் இறந்துபோனார். இந்த சம்பவம்தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு… Read More »கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்

குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

  • by Authour

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்தி விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அவர்கள் மீன்களைப்… Read More »குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

வாக்கிங் செல்லும்போது குரங்குகள் கடித்து வங்கி அதிகாரி உயிரிழப்பு….

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாலி தாலுகா அரகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டெப்பா(60). இவர் பிஎல்டி வங்கியின் துணைத்தலைவராக இருந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்குச் சென்றார். அப்போது அவரை… Read More »வாக்கிங் செல்லும்போது குரங்குகள் கடித்து வங்கி அதிகாரி உயிரிழப்பு….

மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி ஊராட்சி மேட்டிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மகி என்கிற மகேந்திரன் (50). இவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் பெய்த தேங்கி மழை நீரை இரும்பு கம்பி கொண்டு அகற்றி… Read More »மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில் ஆறுமுகம் – வெண்ணிலா தம்பதியர் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு, பால் கறந்து விற்பனை… Read More »கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

error: Content is protected !!