Skip to content

உயிரிழப்பு

திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த வர்  டிரைவர் விஜயன் (35).  இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது… Read More »திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

பணியில் இருந்த மயிலாடுதுறை நர்ஸ் திடீர் சாவு- உறவினர்கள் முற்றுகை

மயிலாடுதுறை அடுத்த  மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலஆத்தூர் கிராமத்தை சேர்ந்தபொன்னையன் மகள் தையல்நாயகி(30). இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீடுரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.   திருமணம் ஆன சில… Read More »பணியில் இருந்த மயிலாடுதுறை நர்ஸ் திடீர் சாவு- உறவினர்கள் முற்றுகை

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐஎக்ஸ்689) புறப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பயணியும் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் நலம்… Read More »திருச்சி விமானத்தில் நடுவானில் பயணி உயிரிழப்பு

ஈரோடு காட்டில் ஆண் யானை உயிரிழப்பு

  • by Authour

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிழங்கு குழி என்ற இடத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து பணி மேற்கொண்டிருந்த வனப்பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அந்தியூர்… Read More »ஈரோடு காட்டில் ஆண் யானை உயிரிழப்பு

ஆந்திரா… தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் அத்யுதாபுரத்தில்  உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 17 பேர் உயிரிழந்தனர்.  தீவிபத்துக்கு பிறகு ஆலையின் சுவரும் இடிந்துவிழுந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  மற்றும் காயம்… Read More »ஆந்திரா… தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு…

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….

  • by Authour

சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்த ஏழுமலை, மார்பு… Read More »சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….

கவன குறைவாக திரும்பிய பைக்…….. லாரியில் அடிபட்டு வாலிபர் பலி

  • by Authour

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் மாநகரில் இருந்து புறநகர் பகுதியில்  ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மேலும் ரெடிமேட் சிமெண்ட், ஜல்லி கற்கள், மணல் போன்ற மொத்த வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் இயங்கி… Read More »கவன குறைவாக திரும்பிய பைக்…….. லாரியில் அடிபட்டு வாலிபர் பலி

திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித… Read More »திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

error: Content is protected !!