Skip to content

உத்தரவு

காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காணொலி மூலம்  மாணவர்களுக்கு  வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது.  அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும்… Read More »காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிமுக… Read More »அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

திமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.  கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்டதும், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி… Read More »மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

  • by Authour

மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்கு அகற்ற ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர்  அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது… மின்… Read More »மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிியில் தொட்டியம் பகுதி பார்வதியின் மகள் பிச்சைரத்தினம் அவர்களுடைய மனைவி பிரபா. அவர்களுக்கு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதில் காப்பர்… Read More »பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

  • by Authour

சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள்… Read More »சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  பொங்கல் தொகுப்பில்… Read More »குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

error: Content is protected !!