Skip to content

உத்தரவு

எஸ்.ஐ. முதல் டிஎஸ்பி வரை …… துப்பாக்கி வைத்திருக்கவேண்டும் ஏடிஜிபி உத்தரவு ஆய்வு

  • by Authour

வேலூர் சரக காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம்  திருவண்ணாமலையில் நேற்று மாலை  நடந்தது.  6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை  கூட்டம் நீடித்தது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம்… Read More »எஸ்.ஐ. முதல் டிஎஸ்பி வரை …… துப்பாக்கி வைத்திருக்கவேண்டும் ஏடிஜிபி உத்தரவு ஆய்வு

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர்  நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை… Read More »மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும் சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும்  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா அரசு  அலுவலர்களுடன்  ஆய்வு கூட்டம் நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் … Read More »அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர், அவதூறு கருத்துக்களை  வெளியிட்டு யூ டியூப் பதிவு வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதனை ஏற்று  அவர்… Read More »குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

தமிழ்நாட்டில் தற்போது  சென்னை பெருநகர மாநகராட்சி, திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம், நெல்லை, நாகர்கோவில்,  கரூர், ஓசூர், தூத்துக்குடி, சிவகாசி, கடலூர், வேலூர்,  காஞ்சிபுரம்,  ஆவடி, தாம்பரம் திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் … Read More »புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடை செய்ய வேண்டும். இதுவரை  ஸ்டேட் வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தலைமை நீதிபதி டி ஒய். சந்திரசூட் தலைமையிலான… Read More »தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில்  இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு… Read More »கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும்  தலா… Read More »சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

error: Content is protected !!