Skip to content

உண்டியல்

திருச்சி…. நாகம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் நகரில் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கணக்காளராக முத்து நாடாரும் கோவில் பராமரிப்பு பணிகளை முத்துலட்சுமி என்பவரும் கவனித்து வந்தனர் நேற்று இரவு 10… Read More »திருச்சி…. நாகம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…

திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை ரூ.101 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் 20 லட்சத்து… Read More »திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை ரூ.101 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே …புதரில் கண்டுபிடிக்கப்பட்ட உண்டியல்…பரபரப்பு

  • by Authour

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்  பிரசித்தி பெற்ற கோயிலாகம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலத்தில் உள்ள அம்மன் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். இதனால் நாள்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே …புதரில் கண்டுபிடிக்கப்பட்ட உண்டியல்…பரபரப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் … Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை நேற்று கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டது. இதில் 99 லட்சத்து 29 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமும் – 2 கிலோ… Read More »சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

error: Content is protected !!