Skip to content

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  5ம் தேதி  நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

ஈரோடு கிழக்கு: 3 மணி வரை 53.63% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  காலை முதல்  வாக்குப்பதிவு விறுப்புடன் நடந்து வருகிறது.  காலை 9 மணி வரை 10.85 % வாக்குப்பதிவு நடந்தது.  11 மணிக்கு 26… Read More »ஈரோடு கிழக்கு: 3 மணி வரை 53.63% வாக்குப்பதிவு

டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டில்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாக்களித்தனர். டில்லி  சட்டப்பேரவையில்  ஆயுள் காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைவதால்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  தொடக்கத்தில் இருந்தே மக்கள்  ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.   வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே  பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. முதல்… Read More »ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

டில்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி  உள்ளார். டி ல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நேற்று 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு: முதியவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடக்கிறது.   பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.இதில்  திமுக சார்பில்  வி.சி. சந்திரகுமார்,  நாதக சார்பில்  சீதாலட்சுமி  மற்றும் சுயேச்சைகள்… Read More »ஈரோடு கிழக்கு: முதியவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை… Read More »அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதில் திமுக சார்பில்  சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.  இது தவிர சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  மொத்தம்… Read More »இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி வேட்புமனு வாபஸ்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாதக வேட்பாளர்கள் நேரடியாக களம் காணுகின்றனர்.இதுதவிர சில சுயேச்சை வேட்பாளர் உட்பட்ட மொத்தம் 55 பேர்… Read More »கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி வேட்புமனு வாபஸ்

error: Content is protected !!