Skip to content

இஸ்ரேல்

தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

பிணங்களில் வெடிகுண்டுகளை வைத்த ஹமாஸ் தீவிரவாதிகள்…..

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »பிணங்களில் வெடிகுண்டுகளை வைத்த ஹமாஸ் தீவிரவாதிகள்…..

காசாவில் 1600 குழந்தைகள் பலி… 4000 பேர் படுகாயம்…. யுனிசெப் தகவல்…

  • by Authour

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF  (யுனிசெப்) இயக்குநர் அறிவித்துள்ளார்.  பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ்… Read More »காசாவில் 1600 குழந்தைகள் பலி… 4000 பேர் படுகாயம்…. யுனிசெப் தகவல்…

இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அழைத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன்… Read More »இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே  போர் நடந்து வருகிறது.  இதனால் காசாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ  அமெரிக்கா முன்வந்துள்ளது. காசா-எகிப்து இடையேயான ரபா எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான… Read More »அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

காசாவை ஆக்கிரமிக்க கூடாது.. இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…

கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதி எகிப்தின்கட்டுப்பாட்டில் இருந்தது. 1967-ம் ஆண்டில்6 நாட்கள் நடந்த போரில், எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2005-ம்… Read More »காசாவை ஆக்கிரமிக்க கூடாது.. இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…

24 மணி நேரத்தில் வெளியேறுங்கள்… 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் கெடு..

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசினர். மேலும் 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தரை, வான்,கடல் வழியாக… Read More »24 மணி நேரத்தில் வெளியேறுங்கள்… 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் கெடு..

குண்டுமழை பொழிந்து கொண்டே இருக்கிறது…..இஸ்ரேல் போர்முனையில் உள்ள திருச்சி பேராசிரியை த்ரில் தகவல்

  • by Authour

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில்… Read More »குண்டுமழை பொழிந்து கொண்டே இருக்கிறது…..இஸ்ரேல் போர்முனையில் உள்ள திருச்சி பேராசிரியை த்ரில் தகவல்

காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏற்கெனவே காஸா உருக்குலைந்த நிலையில், தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கினால்,… Read More »காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

இஸ்ரேல் போர்முனையில் சிக்கி தவிக்கும் “திருச்சி பேராசிரியை”….

  • by Authour

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில்… Read More »இஸ்ரேல் போர்முனையில் சிக்கி தவிக்கும் “திருச்சி பேராசிரியை”….

error: Content is protected !!