Skip to content

இஸ்ரேல்

காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள… Read More »காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

  • by Authour

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பினைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துசென்றது. .அதற்கு பதிலடியாக… Read More »‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

  • by Authour

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே டிரோன் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நெதன்யாகு வீடு அருகே நடந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

  • by Authour

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்,… Read More »ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நேற்று  (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின்… Read More »இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

மதுரை துணை மேயர் மீது வழக்கு..

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி… Read More »மதுரை துணை மேயர் மீது வழக்கு..

இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

  • by Authour

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். இது  தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட… Read More »இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

error: Content is protected !!