Skip to content

இளம்பெண்

கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சார்ந்த கிருத்திகா வயது 22 இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக கணவன்… Read More »கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள மசில் பேக்டரி ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண்.  அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும்,  வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில்… Read More »வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா பகுதியை சேர்ந்தவர் அபிராமி(23) . இவர்  பக்கத்து ஊரான அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (25) என்பவரை காதல்  5- வருடமாக காதலித்து வந்துள்ளார்.… Read More »5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

திருச்சி ஏர்போர்ட் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சுந்தரேசன் ( 17 )இந்த சிறுவனுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் மலர்ந்தது. பின்னர்… Read More »திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…

  • by Authour

வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த ஸ்ருதி என்ற இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்தது பெருந்துயரம் ஏற்படுத்தியுள்ளது. இதே விபத்தில் ஸ்ருதி உள்பட 8 பேர்… Read More »வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…

கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர்.… Read More »கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Authour

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

error: Content is protected !!