Skip to content

இறுதிச்சடங்கு

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

  • by Authour

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகன் மனோஜ் பார​தி​ராஜா(48). அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளி​யான ‘தாஜ் மஹால்’ திரைப்​படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார்.… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான  ஆ.செந்தில் நேற்று காலை மாரடைப்பில் காலமானார். அவரது உடல்  சாந்தநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு,,எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,… Read More »புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு… Read More »செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டையை  சேர்ந்த 9வயது  சிறுமி கடந்த 2ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  பின்னர் சிறுமியின் உடலை துணியில் சுற்றி அதே பகுதியில்உ ள்ள சாக்கடையில் குற்றவாளிகள் வீசினர்.… Read More »புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Authour

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர்… Read More »30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்  உருவாக்கியவர்  ஆன்மிக குரு பங்காரு அடிகளார்.   இந்த சித்தர் பீடத்தில் கருவறைக்கு பெண்களும் சென்று  பூஜை செய்யலாம்.  இங்கு  செல்லும் பக்தர்கள் செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது

error: Content is protected !!