Skip to content

இரட்டைக்கொலை

திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் முட்டம் கிராமத்தில் கடந்த 14 ம் தேதி  இன்ஜினியரிங்  கல்லூரி  மாணவன் ஹரிசக்தி(20), மற்றும் ஹரீஷ்(25) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாராய… Read More »மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன்கள் கனகராஜ் மற்றும் வினோத்குமார்.அதில் கனகராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த தர்ஷினி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் ஆத்திரம் அடைந்த… Read More »இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

சேலம்…. அக்கா, தம்பி கொடூர கொலை…. உறவினர் வெறி

  • by Authour

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஒருவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(40.) இவருக்கு பிளஸ் 2 படிக்கும் நவீனா, 17), என்ற மகளும், 9ம் வகுப்பு படிக்கும் சுகன்( 14,) என்ற மகனும் உள்ளனா். இவரது வீட்டின்… Read More »சேலம்…. அக்கா, தம்பி கொடூர கொலை…. உறவினர் வெறி

முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

முசிறி அருகே இரட்டைக்கொலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள  ஜம்புநாதபுரத்தை சேர்ந்தவர்  கீதா, இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த  ரமேஷ் என்பவரையும் அவர்… Read More »முசிறி அருகே இரட்டைக்கொலை…..

கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு இரட்டைக்கொலை நடந்தது.  மீன்கடையில் தூங்கிகொண்டிருந்த  காந்தி நகர் சுடலைமுத்து, அவரது நண்பர் சாமி ஆகியோர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று… Read More »கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள  பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் இருவரும்  2 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில்… Read More »திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

error: Content is protected !!