Skip to content

இயங்கும்

நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார்… Read More »நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…

31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

தமிழ்நாடு  உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி… Read More »31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மதுபான கூடங்கள் வசதியுடன் 70 சதவீதத்துக்கும் மேலான கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி… Read More »கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

error: Content is protected !!