அமைச்சர் செந்தில் பாலாஜி ……. ஆட்கொணர்வு மனு வழக்கில் இன்று தீர்ப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ……. ஆட்கொணர்வு மனு வழக்கில் இன்று தீர்ப்பு