Skip to content

இணைப்பதற்கு எதிர்ப்பு

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேப்பெருமாநல்லூர் ஊராட்சி… Read More »தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு….. பொதுமக்கள் சாலைமறியல்..

திருச்சி மாநகராட்சிக்கு அருகில் உள்ள 22 கிராம ஊராட்சிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது, அன்று முதல் கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More »திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு….. பொதுமக்கள் சாலைமறியல்..

குண்டூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசானது வளர்ச்சி அடைந்த ஊராட்சிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சியாக்கும் பணிகளில் தீவிரப்படுத்தி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்டகுண்டூர் ஊராட்சியை மாநகராட்சி ஆகும்… Read More »குண்டூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம்… Read More »மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

error: Content is protected !!