Skip to content

இடைத்தேர்தல்

கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

ஒடிசா இடைத்தேர்தல்…. சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்த நபா கிஷோர் தாஸ்  கடந்த ஜனவரி மாதம் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு… Read More »ஒடிசா இடைத்தேர்தல்…. சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.   பதவி பறிக்கப்பட்டது. இதனால்   வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற… Read More »வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வார்டு 51 – மணல்மேடு பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணிமனையில் தி.மு.க நிர்வாகிகளை இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் E.V.K.S இளங்கோவனை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் காவிரி சாலை பணிமனையில், கழக பொதுச் செயலாளர்,  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  அமைச்சர்கள் … Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

அதிமுக வேட்புமனு தாக்கலின் போது பாஜவுக்கு அழைப்பு இல்லை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 3-ம் தேதி கே.எஸ். தென்னரசு வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்த… Read More »அதிமுக வேட்புமனு தாக்கலின் போது பாஜவுக்கு அழைப்பு இல்லை..

பிரச்சாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை திக்குமுக்காட செய்த பெருசும்.. சிறுசும்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புனு தாக்கல் அடுத்த 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின்… Read More »பிரச்சாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை திக்குமுக்காட செய்த பெருசும்.. சிறுசும்…

error: Content is protected !!