Skip to content

இடைத்தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல்…

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த திட்ட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது.… Read More »உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல்…

மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான  இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.   சென்னை மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள்  பதவி உள்பட  35 மாவட்டங்களில்… Read More »மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகத்தல் விக்கிரவாண்டி சட்டமன்ற  இடைத்தேர்தல் நடக்கிறது. இதுபோல வேறு  6 மாநிலங்களிலும்  இடைத்தேர்தல் நடக்கிறது.   விக்கிரவாண்டியை  சேர்த்து மொத்தம்  7 மாநிலங்களில்  13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  மற்ற மாநிலங்களில்… Read More »இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

கள்ளச்சாராய விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினார்கள் .இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது… Read More »கள்ளச்சாராய விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்…

ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.  புகழேந்தி ஏப்ரல் 5ம் தேதி திடீரென காலமானார். இதைத்தொடர்ந்து  இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள13 தொகுதிகளுக்கு வரும் ஜூலை… Read More »ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

  • by Authour

.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில்  இதே துறைக்கு அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது… Read More »திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

  • by Authour

கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த… Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

7தொகுதி இடைத்தேர்தல்… கேரளாவில் காங். அபார வெற்றி….உ.பி.யில் பாஜக. பின்னடைவு

  • by Authour

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »7தொகுதி இடைத்தேர்தல்… கேரளாவில் காங். அபார வெற்றி….உ.பி.யில் பாஜக. பின்னடைவு

7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் …..வாக்குப்பதிவு விறுவிறுப்பு

  • by Authour

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் …..வாக்குப்பதிவு விறுவிறுப்பு

error: Content is protected !!