Skip to content

இடிமின்னல்

திருச்சி அருகே செல்போனில் பாடல் கேட்ட மயங்கி விழுந்து இளைஞர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பல்லபுரம் மாமரத்து கொள்ளை பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் ஜெயக்குமார் (26). லால்குடி அருகே குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். பல்லபுரத்தில்… Read More »திருச்சி அருகே செல்போனில் பாடல் கேட்ட மயங்கி விழுந்து இளைஞர் பலி….

இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமு மனைவி மணிமேகலை(30) ஏழுமலை மனைவி முத்துலட்சுமி(40), மற்றும் அடைக்க கோனார் மனைவி பெரியம்மாள்(55) ஆகிய மூன்று பேரும் சின்னகோனார்பட்டியில் உள்ள விளைநிலத்தில்… Read More »இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!