Skip to content

இடிப்பு

திருச்சி…. ராணி மங்கம்மா மண்டபம் இடிப்பு…. கலெக்டர், எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார்

திருச்சி  திருவெறும்பூர் தாலுகா  கீழக்குறிச்சி என்ற கிராமத்தில்  ராணி மங்கம்மா ஆட்சி காலத்து மண்டபம் ஒன்று பாழடைந்த நிலையில்  இருந்தது. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில்,  திடீரென  அந்த… Read More »திருச்சி…. ராணி மங்கம்மா மண்டபம் இடிப்பு…. கலெக்டர், எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார்

திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீக முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம்… Read More »திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

error: Content is protected !!