Skip to content

ஆஸ்பத்திரி

புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகை மாவட்டம் அன்னவாசல் மனநல காப்பகத்திலிருந்த நோயாளிகள் சரவர பராமரிக்கப்படவில்லை என்பதை சுகாதாரத்துைற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தியபோது கண்டறிந்தார். எனவே அங்கிருந்த 59 நோயாளிகளை  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி… Read More »புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு(73) பிரதமராக உள்ளார்.  உடல்நலக்குறைவால்   பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்… Read More »இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

சி.வி. சண்முகம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம்  இதய சிகிச்சை தொடர்பாக நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை… Read More »சி.வி. சண்முகம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில்… Read More »சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதியே… Read More »கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா……. தேதி மாற்றம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டிசென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.… Read More »சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா……. தேதி மாற்றம்

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள்.… Read More »சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

பல விளம்பரங்களில் நடித்துள்ள விஷாகா சிங் 2007 ம் ஆண்டு ‘கணப்பக்கம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக ‘பிடிச்சிருக்கா’ என்கிற படத்தில்… Read More »பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!