Skip to content

ஆஸ்பத்திரி

சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மேகளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி 40 வயதான விஜயா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் 12 ம் தேதி நேற்று சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இந்தநிலையில் நேற்று அமைச்சர் மதிவேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்… Read More »அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  அவருக்கு பல்வேறு… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா(102) உடல் நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக  அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர்… Read More »102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம் அதே போன்று பெற்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை… Read More »திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்…. சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இவர் இன்று சென்னை ராஜீவ்காந்தி  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  சளி தொந்தரவு உள்ளிட்ட  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  டீன் தெரணிராஜன்… Read More »இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்…. சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை… Read More »அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக… Read More »ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

திண்டுக்கல் சீனிவாசன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட… Read More »திண்டுக்கல் சீனிவாசன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!