Skip to content

ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்… Read More »நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பிரபல நடிகை ஹேமா சௌத்ரி ஆஸ்பத்திரியில் அனுமதி…

  • by Authour

பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை ஹேமா சவுத்ரி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹேமா சவுத்ரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பாக… Read More »பிரபல நடிகை ஹேமா சௌத்ரி ஆஸ்பத்திரியில் அனுமதி…

கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள இராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக… Read More »கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

பிரபல நடிகை ஆஸ்பத்திரியில் அட்மிட்….

நடிகை மாளவிகா அவினாஷ் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேஜிஎப் படத்திற்கு பிறகு அவரது ரேஞ்ச் மாறியது. பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. திரைப்படங்கள் தவிர, பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகப்… Read More »பிரபல நடிகை ஆஸ்பத்திரியில் அட்மிட்….

நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்… Read More »நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சியில் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 30 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அந்த காப்பகத்தில் இருந்த கை குழந்தைகள் 8 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.… Read More »திருச்சியில் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு….

நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு… Read More »நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!