Skip to content

ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு…..மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மயிலாடுதுறையில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பிரச்சாரகர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி,… Read More »வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு…..மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக  கலெக்டர்  அலுவலக… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்பு பலூன் உடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து,… Read More »கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

மயிலாடுதுறை… ஓய்வு அரசு ஊழியர் சங்க மா.தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்..

  • by Authour

தனித்துறைகளாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்ககம், அரசு தரவு மையம், மற்றும் சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகியவை மறுசீரமைப்பு என்ற பெயரில் கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளதைக்கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு… Read More »மயிலாடுதுறை… ஓய்வு அரசு ஊழியர் சங்க மா.தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்..

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

  • by Authour

தொழிலாளர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதவியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் பழுதடைந்துள்ள மேல்தூக்கியை (லிப்டை) சரி செய்ய வேண்டும். வழக்கிற்காக… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

ஓசூர் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல்…… வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின்… Read More »ஓசூர் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல்…… வழக்கறிஞர்கள் போராட்டம்

தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான  காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 250 கடைகள் உள்ளன.  இங்குள்ள கடைகளுக்கு  விஸ்தீரணத்திற்கு தகுந்தபடி  ரூ.8 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.  வியாபாரம் மிகவும் குறைவாக நடந்து… Read More »தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திலி்  அளித்த பேட்டி: கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர்… Read More »ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில்ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.. இவர்கள்ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான அரிமழம்,கடியாபட்டி,ராயவரம் ,ஏம்பல்,கீழாநிலைப்புதுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில்… Read More »புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!