Skip to content

ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து  மாவட்ட தலைநகரங்களிலும்  ஜாக்டோ, ஜியோ அமைப்பினர்   விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும்,… Read More »திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்  ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர்… Read More »பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டுமென கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு… Read More »ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெரிந்து கோவையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை… Read More »வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெரிந்து கோவையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முன்பு… Read More »நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகர் அரியலூரில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக AITUC மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி,… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே சத்தியவாணன் வாய்க்காலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மக்கள் மசோதா கட்சியினர் ஒன்றிணைந்து… Read More »வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

தமிழக முழுவதும் இந்து முன்னணினர் திருப்பரங்குன்றம் மலை மீட்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் பொள்ளாச்சி இந்து முன்னணி நகரத் தலைவர் ரவி தலைமையில் சுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

error: Content is protected !!