Skip to content

ஆரஞ்ச் அலர்ட்

27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

  • by Authour

 தமிழக வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கை.. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை… Read More »27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு கனமழை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு,… Read More »3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு கனமழை

கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4… Read More »கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில்  தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக   மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

இன்று 2 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட… Read More »இன்று 2 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..   16ம் தேதி..ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

இன்று 3 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல்  பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. அந்தவகையில் இன்று (22-11-2023) முதல்… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…

கனமழை…….தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.… Read More »கனமழை…….தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

error: Content is protected !!