Skip to content

ஆய்வுக்கூட்டம்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில்  வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.… Read More »பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.06.2023) நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் கலெக்டர்… Read More »புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு… Read More »வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   தலைமையில் இன்று (22.5.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்… Read More »பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….

ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளை  அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து  நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர்  கவிதா ராமு தலைமையில் நடந்த இந்த  கூட்டத்தில்  இந்திய கால்நடை நலவாரிய  ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

அரியலூரில் வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக் கூட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில்… Read More »அரியலூரில் வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக் கூட்டம்….

error: Content is protected !!