Skip to content

ஆயிரம்

கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

கரூரில் 1,000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தரைக்கடை வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர். உடன் திமுக… Read More »கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

  • by Authour

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

கரூர் உதவி மின் பொறியாளர் ஆபிசில் லஞ்சம் வாங்கிய போர் மேன் கைது…

கரூர் பசுபதிபாளையம் ஏவிபி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்சிமங்கலத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரிடம் வணிக மின் இணைப்பில்… Read More »கரூர் உதவி மின் பொறியாளர் ஆபிசில் லஞ்சம் வாங்கிய போர் மேன் கைது…

error: Content is protected !!