Skip to content
Home » ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). சென்னை பெரம்பூரில் ஜூலை, 5ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பிரபல ரவுடிகள், வக்கீல்கள் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி.. பாம் சரவணனை தேடும் போலீஸ்…

கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி.. பாம் சரவணனை தேடும் போலீஸ்…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே திமுக… இப்போது அதிமுக, தமாகா.. பாஜகவை தேடும் போலீஸ்..

  • by Senthil

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல்,… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே திமுக… இப்போது அதிமுக, தமாகா.. பாஜகவை தேடும் போலீஸ்..

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு விசிக தலைவர்… Read More »சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

error: Content is protected !!