Skip to content

ஆம்ஸ்ட்ராங்

சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ரவுடி நாகேந்திரன்..

  • by Authour

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டு உள்ளர். இவர், வேலுார் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ரவுடி நாகேந்திரன்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கொலைச் சம்பவத்தின் தொடர் நடவடிக்கைகள்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, சகோதரர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

error: Content is protected !!