Skip to content

ஆப்சென்ட்

திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

  • by Authour

திருச்சி அடுத்த  கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி… Read More »திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வு ….. திருச்சி மாவட்டத்தில் 45% பேர் ஆப்சென்ட்

குரூப் 1 முதல்நிலைத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று  காலை நடந்தது.  90 இடங்களுக்கான இந்த தேர்வில்  பங்கேற்க 2லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.  அதாவது ஒருபதவிக்கு  2647 பேர் போட்டியிட்டனர்.தமிழ்நாடு… Read More »குரூப் 1 தேர்வு ….. திருச்சி மாவட்டத்தில் 45% பேர் ஆப்சென்ட்

10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள்  இன்று காலை 10 மணிக்கு… Read More »10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

  • by Authour

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு   ஐகோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்  இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர்  ஓபிஎஸ்சும் வரவில்லை. தீர்ப்பு விவரங்களை… Read More »எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

  • by Authour

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க… Read More »கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

50ஆயிரம் பேர் ஆப்சென்ட், கல்வித்துறை அதிர்ச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நேற்று  பிளஸ் 2 பொதுத்தேர்வுதொடங்கியது. முதல் நாளான நேற்று  மொழி(தமிழ்) பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல்… Read More »50ஆயிரம் பேர் ஆப்சென்ட், கல்வித்துறை அதிர்ச்சி

error: Content is protected !!